கண்ணமங்கலம் பேரூராட்சியில் பழைய ரோட்டில் நாகநதியின் குறுக்கே புதிய சாலை மேம்பாலம் அமைத்தபின் போக்குவரத்து அந்த வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய பாலம் வழியை மோட்டார் சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். பழுதடைந்த பாலம் அருகில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்ட வருகிறார்கள். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை சீரமைப்பார்களா?
-ஆறுமுகம், கண்ணமங்கலம்.