சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்

Update: 2026-07-26 17:47 GMT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஏவூர் ஊராட்சியில் திருச்சி - சேலம் மெயின் சாலையில் இருந்து ஏவூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் சுடுகாட்டு பாதையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அவ்வழியாக இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்