முடிவடையாத சாலை பணி

Update: 2024-01-07 16:59 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த நெட்டேரியில் இருந்து பசுமாத்தூர் வரை சாலை அமைக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஜல்லிக் கற்கள் பரப்பினர். ஆனால் ரோடு போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். டயர்கள் சேதம் அடைகின்றன. இந்தப் பாதைக்கு மாற்றுவழி இல்லை. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-மாரியப்பன், நெட்டேரி.

மேலும் செய்திகள்