வேலூா மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் நேதாஜி மெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் முன்பு குழாய் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடாமல் வைத்துள்ளனர். பொதுமக்கள் பணம் எடுக்க செல்லும்போது சிரமப்படுகின்றனர். தோண்டிய பள்ளத்தை முறையாக வேண்டும்.
-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.