வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் வழியில் உள்ள கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாலத்தின் ஓரத்தில் ஆபத்தான பள்ளம் உள்ளது. பள்ளத்தில் யாரும் தவறி விழாமல் இருக்க சிலர் முள்செடிகளை போட்டு மூடி வைத்துள்ளனர். பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சங்கர், வேலூர்.