ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கிறது. பூட்டுத்தாக்கு மேம்பாலத்தை விரைந்து கட்டி முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தசரதன், பூட்டுத்தாக்கு.