தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-11-23 11:00 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள காவல் நிலைய வீதியில் பல இடங்களில் குண்டு குழியுமாக இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் குண்டு குழியுமாக இருந்த சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்