மந்தமாக நடக்கும் சாலை பணி

Update: 2025-08-10 17:21 GMT

போளூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் மந்தமாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-அரசு, போளூர்.

மேலும் செய்திகள்