கடையம் அருகே கருத்தப்பிள்ளையூரில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஆதரியானூர் விலக்கு பகுதியில் உள்ள தாம்போதி பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் விபத்து அபாயத்தில் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.