சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகள்

Update: 2023-08-23 17:19 GMT

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், கணியம்பாடி.

மேலும் செய்திகள்