சாலையோர விளம்பர பலகையால் ஆபத்து

Update: 2023-10-15 18:04 GMT

ஜோலார்பேட்டைைய அடுத்த ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் வாணியம்பாடி-திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் கடையின் விளம்பர பலகைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குப்புசாமி, ஆசிரியர் நகர்.

மேலும் செய்திகள்