கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-08-13 17:41 GMT

ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது போடப்பட்ட ஜல்லிக்கற்களால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரமணி, ரெட்டியூர்.

மேலும் செய்திகள்