பாதியில் நின்ற சாலை அமைக்கும் பணி

Update: 2024-07-07 20:26 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் அருகே ரெயில்வே மருத்துவமனை பின்புறம் ஜே.என்.ஆர். பகுதிக்கு செல்லும் சாலையில் 6 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது ஜல்லி கற்கள் போடப்பட்டு பாதியிலேயே சாலை அமைக்கும் பணி நின்று விட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணிைய தொடக்க வேண்டும்.

-எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்