சாலை மூடல்

Update: 2023-05-24 13:44 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிக்கு செல்லும் சாலையில் திடிரென சாலை மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தேசிய நெடுஞ்சாலை தரைப்பாலத்தில் சாலை மூடப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும்பொது மக்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூடப்பட்ட சாலையில் குவித்து வைக்கப்பட்ட உள்ள மண்ணை உடனடியாக அகற்றி சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்