கோவிலுக்கு செல்லும் பாலம் பழுது

Update: 2023-06-21 13:24 GMT

பள்ளிகொண்டாவில் உத்திர ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வீடுகளுக்கும், கோவிலுக்கும் செல்ல பேயாற்றின் குறுக்கே 1979-ம் ஆண்டு ஒரு சிறு பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலம் பழுதடைந்துள்ளது. அந்தப் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை இடித்து விட்டு அங்கு புதிய பாலம் கட்ட வேண்டும்.

-ரெங்கராஜ், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்