சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும்

Update: 2022-08-06 16:47 GMT

திருப்பத்தூர் தாலுகா மட்றபள்ளி கிராமத்தில் போடப்பட்ட தார் சாலையில் தொடர் மழை காரணமாக திருப்பத்தூர்-மட்றபள்ளி சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். மழைநீர் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்