மேம்பாலத்தில் வளர்ந்த செடி, கொடிகள்

Update: 2023-09-17 12:03 GMT

அரக்கோணம்- காஞ்சீபுரம் மற்றும் திருத்தணி நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மணல் குவியல்களும், குப்பைகளும் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் செடி, கொடிகள், மணல் குவியல்கள், குப்பைகளை அகற்றுவார்களா?

-ராம்கிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்