தேங்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி

Update: 2023-10-08 16:52 GMT

ஆரணி கார்த்திகேயன் சாலையில் நகராட்சி சார்பில் இயங்கி வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக குளம் போல் மழைநீர் தேங்குகிறது. மருத்துவமனைக்கு நோயாளிகள் தேங்கிய மழைநீரில் நடந்துவர வேண்டிய அவல நிலை உள்ளது. மழைநீர் தேங்காமல் வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவேந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்