சாலையோர செடிகளால் இடையூறு

Update: 2023-10-29 17:21 GMT

கீழ்பென்னாத்தூரில் இருந்து அவலூர்பேட்டை கிராமத்துக்கு செல்லும் வழியில் கோட்டான் ஏரியின் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் சிரமமாக உள்ளது. நடந்து செல்வோருக்கும் இதே நிலை தான். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவார்களா?

-ஏ.செங்குட்டுவன், கொட்டாவூர்.

மேலும் செய்திகள்