வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-09-21 11:17 GMT

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் பல்வேறு பணிகள் நடந்து உள்ளது. அந்த வகையில் திருப்பூர் குமரன் சாலையில் இருந்து டி.எம்.எப். மருத்துவ மனை பாலம் வரை கோர்ட்டு வீதியில், காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு்ள்ளது. இந்த சாலையில், வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் மிக வேகமாக செல்கிறது. எனவே கோர்ட்டு சாலையில் இந்தியன் வங்கி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்