திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்ைத விரைந்து மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்ைத விரைந்து மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.