பழுதான சாலையால் விபத்து அபாயம்

Update: 2025-06-01 09:54 GMT

திருப்பூர் பழனியம்மா பள்ளியில் இருந்து காங்கயம் கிராஸ் ரோடு செல்லும் சாலைமிகவும் மோசமான நிலையில் உள்ளது. ரோட்டில் ஆங்காங்கே குண்டும், குழிகள் மற்றும் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் அரங்கேறுகிறது. ஆகவே பழுதான சாலையை சீரமைத்து தரமான சாலை அமைக்க அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

குமார், திருப்பூர்.

மேலும் செய்திகள்