சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, தானாவயல் கிராமத்தில் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?