குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-21 10:43 GMT

கோவை போத்தனூர் சாரதா மில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலை சில இடங்களில் பெயர்ந்து மண்சாலை போன்று காட்சி அளிக்கிறது. கனமழை பெய்யும்போது அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. மேலும் வாகஙன்களில் செல்வோரும் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்