சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-07-07 17:58 GMT

பாலக்கோடு எம்.ஜி.ரோடு அதிக அளவில் வணிக நிறுவனங்கள், உழவர்சந்தை, வங்கிகள், மருத்துவமனை என எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு லாரிகள், கார்கள், நடைபாதை கடைகள் உள்ளிட்டவை சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-முரளிகிருஷ்ணன், பாலக்கோடு. 

மேலும் செய்திகள்