ஏரியூர் சாலையில் ஆபத்தான குடிநீர் குழாய்

Update: 2024-07-07 17:55 GMT

ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் குளத்தங்கரை பஸ் நிறுத்தம் அருகே அரசு ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் அறை உள்ளது. இந்த பகுதியில் ஆழ்துளை கிணற்றின் நீரேற்றும் குழாய் சாலையோரம் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் சாலையோரம் உள்ள நீரேற்று குழாயை உடனடியாக விபத்து ஏற்படாத வண்ணம் அமைத்து தர வேண்டும்.

-சாந்தி, பென்னாகரம்.

மேலும் செய்திகள்