விபத்து அபாயம்

Update: 2024-06-02 17:54 GMT

வெண்ணந்தூர் தாலுகா செம்மாண்டப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து காணாம்பாளையம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக தார்ச்சாலை இல்லாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செந்தில், காணாம்பாளையம்.

மேலும் செய்திகள்