சாலையில் பரவி கிடக்கும் கற்கள்

Update: 2024-03-31 16:52 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்கிறோம் என்ற பெயரில் ஜல்லிக்கற்களை சாலையில் பரப்பிவிட்டு அப்படியே அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது