வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-03-03 17:39 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையின் பல இடங்களில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசி, நடுப்பட்டி.

மேலும் செய்திகள்