புதிய சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-03-03 17:27 GMT

 தர்மபுரி நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வை நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை தரமானதாக இல்லை. ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

-ராஜன், தர்மபுரி.

மேலும் செய்திகள்