குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-25 15:31 GMT

தர்மபுரி மாவட்டம் கோணங்கிநாயக்கனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட நாயக்கன்கொட்டாய், மாரவாடி, செங்கல்மேடு போன்ற கிராமங்கள் நெடுஞ்சாலை அருகே உள்ளன. இந்த பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை சீர் செய்து தர வேண்டும். அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?

-சதீஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்