சாலை பணியை விரைந்து முடிக்கலாமே...

Update: 2024-02-25 15:28 GMT

கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பிரியும் சாலையில் விபத்துகள் நடக்கின்றன. அங்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பாலம் கட்டி முடிக்கப்பட்டது. எனினும் தேசிய நெடுஞ்சாலை முதல் மேம்பாலத்தை இணைக்க கூடிய சாலை பணி மந்த நிலையில் நடைபெறுகிறது. எனவே அந்த பணியையும் விரைந்து முடித்து உயர்மட்ட மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-சுதாகர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்