சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-02-25 14:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திறிகின்றன. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் சுற்றித்திறியும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்