சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2024-02-18 17:25 GMT

நாமகிரிப்பேட்டை-சேலம் நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பிரிவு சாலைகளாக மூன்று வழி சாலையும், ஆத்தூர் -மெட்டலா மூன்று ரோடு பகுதி குறுகலாகவும் உள்ளது. இதனால் இந்திரா சிலை அருகில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மூன்று ரோடு பகுதியில் சிக்னல் விளக்கு அமைத்துதர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-சுந்தர், நாமக்கல்.

மேலும் செய்திகள்