சாலை வசதி

Update: 2024-01-14 19:22 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ளது பண்டிதகாரனூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மழைக்காலங்களில் இந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு தார்சாலை அமைத்து தரவேண்டும்.

-சரத்குமார், பண்டிதகாரனூர்.

மேலும் செய்திகள்