வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2024-01-07 14:39 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் அதிவேகத்தில் உள்ளே நுழையும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் வேகத்தடை இல்லாததால் தாறுமாறாக வளைவில் முந்தி செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர், பெண்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலையம் நுழைவு பகுதியில் வேகத்தடை மற்றும் நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையம் பகுதி என மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுந்தர், பாலக்கோடு.

மேலும் செய்திகள்