விபத்து அபாயம்

Update: 2024-01-07 14:37 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு குறுகிய பகுதியில் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் மாற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழியை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, சிக்க மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்