வேகத்தடை வேண்டும்

Update: 2023-12-24 17:32 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் இருந்து மதியம்பட்டி செல்லும் வழியில் செம்மாண்டப்பட்டி சந்திப்பு உள்ளது. குறுகிய திருப்பமாக உள்ள இந்த வளைவு பிரிவில் வாகனங்கள் வேகமாக வந்து திரும்புகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வம், செம்மாண்டப்பட்டி.

மேலும் செய்திகள்