வேகத்தடைக்கு வர்ணம் பூசலாமே !

Update: 2023-12-17 17:04 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் வேகத்தடைகள் உள்ளது. ஆனால் இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் இரவு ரேங்களில் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருவோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த வேகத்தடைகளுக்கு வா்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம் வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.

மேலும் செய்திகள்