சாலையில் வாலாட்டும் புதர்கள்

Update: 2023-12-17 10:10 GMT

கன்னிவாடியில் இருந்து எரச்சப்பாடி செல்லும் சாலையில் சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் வாகன விபத்துகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே சாலையோரம் ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்