சேறும், சகதியுமான சாலை

Update: 2023-10-15 17:16 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் இருந்து குட்லான அள்ளி செல்லும் சாலை மழை காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகின்றன. இந்த சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், சி.எம் புதூர்.

மேலும் செய்திகள்