காணாமல் போன தார்சாலை

Update: 2023-10-01 16:25 GMT
பெங்களூரு ஆண்டரஹள்ளி அருகே ஜனனி என்கிலேவ் குடியிருப்பு பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த சாலை மண்சாலையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன்பிறகு அந்த சாலையை சீரமைக்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்