வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

Update: 2023-09-27 17:22 GMT

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகில் அரசு மருத்துவமனை எதிரில் சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் சாைலயில் தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும்.

-ராமன், பெத்தநாயக்கன்பாளையம்.

மேலும் செய்திகள்