குழாய் தோண்டும் பணியால் பாதிப்பு

Update: 2023-09-27 14:53 GMT
பெங்களூரு பின்னிபேட்டை சாலையில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு தோண்டப்பட்ட மணல், சாலையின் ஓரத்தில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்பேட்டையில் இருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையம் வரும் இந்த சாலையில், பல வாரங்களாக பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்