வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-27 14:27 GMT

தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே தொண்ண குட்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன் கொட்டாய் பகுதியில் சாலையில் மழைநீா் தேங்குகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையும் சேதமாகுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், ஏரியூர்.

மேலும் செய்திகள்