வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவிலில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமான உள்ளது. நோயாளிகள், சிறுவர், சிறுமிகள், முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.