வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மதன்மோகன், வேலூர்.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மதன்மோகன், வேலூர்.