சேறும் சகதியுமான சாலை

Update: 2022-10-30 14:02 GMT

ஆரணிைய அடுத்த வெள்ளேரி கிராமத்தில் அங்காளம்மன் கோவில் தெருவில் எப்போதுமே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அவலம் உள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் இதுவரை அந்தச் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், ஆரணி. 

மேலும் செய்திகள்