இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்

Update: 2023-12-24 17:04 GMT

வாலாஜாவை அடுத்த பெரிய தகர குப்பம் கிராமம் முதல் ஒழுகூர் வரை குறுகிய சாலையாக உள்ளது. அத்துடன் சாலை ஓரங்களில் கேபிள் ஒயர்கள் புதைக்கப்பட்டு அவை சரிவர மூடப்படாமல் உள்ளது. சாலை ஓரங்களில் வாகனங்களை போட்டுச் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விபத்துகளை தவிர்த்திட இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், கேபிள் ஒயர் புதைக்கப்பட்ட இடம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

-விஸ்வநாதன், வாலாஜா. 

மேலும் செய்திகள்