சேதம் அடைந்த பாலம்

Update: 2024-04-07 17:24 GMT

வேலூர் கோணவட்டத்தில் முள்ளிபாளையத்தில் இருந்து திடீர் நகர் செல்லும் சாலையில் கால்வாய் மீது பாலம் உள்ளது. அந்தப் பாலத்தின் தடுப்புச்சுவர் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செந்தில்குமார், முள்ளிபாைளயம். 

மேலும் செய்திகள்